🎉 Up to 70% Off Selected ItemsShop Sale
Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book
HomeStore

Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book

Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book

நாடார் வரலாறு கருப்பா...? காவியா...?

நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.

இந்த நூலை  படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.

மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.

நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ?
நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்

எடை: 
நீளம்:
பக்கங்கள்: 140
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.100
SKU: 
ஆசிரியர்: தி. லஜபதி ராய்

 

Shipping:

            Ship all over India. Product will receive you in 1 to 4 days anywhere in India. Shipping via our courier Partners  Fedex ,Delihivery, E.com Express.

Dispatch

              We dispatch the product sending if you ordered before 2 PM.

 

We request you to group your items in one order. It will reduce the slipping cost. We take special care to protect your product. While they are being shipped.

Cancel Policy:

                          You may cancel the order anytime before it  being shipped.

COD facility:

                         COD facility available of order.Please check the home page

Refund Policy:

                       We sent a wrong product or if the product is not working we will send new replacement. In case of repairs we will sent you cash vouchers.

Contact us:

 MAIL TO              :     [email protected]

WHATSAPP NO  :   9003522687, 8344041622

Address:

Meem Step and Shop ,c/o Uae travels services,

16/4 Hajee Sathar Complex, Kuruvikkaran Salai ,Anna Nagar, Madurai- 625020.

Office Timings : 10:00 AM to 7:30 PM 

$0.39

Original: $1.30

-70%
Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book

$1.30

$0.39

More Images

Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book - Image 2

Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book

நாடார் வரலாறு கருப்பா...? காவியா...?

நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.

இந்த நூலை  படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.

மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.

நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ?
நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்

எடை: 
நீளம்:
பக்கங்கள்: 140
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.100
SKU: 
ஆசிரியர்: தி. லஜபதி ராய்

 

Shipping:

            Ship all over India. Product will receive you in 1 to 4 days anywhere in India. Shipping via our courier Partners  Fedex ,Delihivery, E.com Express.

Dispatch

              We dispatch the product sending if you ordered before 2 PM.

 

We request you to group your items in one order. It will reduce the slipping cost. We take special care to protect your product. While they are being shipped.

Cancel Policy:

                          You may cancel the order anytime before it  being shipped.

COD facility:

                         COD facility available of order.Please check the home page

Refund Policy:

                       We sent a wrong product or if the product is not working we will send new replacement. In case of repairs we will sent you cash vouchers.

Contact us:

 MAIL TO              :     [email protected]

WHATSAPP NO  :   9003522687, 8344041622

Address:

Meem Step and Shop ,c/o Uae travels services,

16/4 Hajee Sathar Complex, Kuruvikkaran Salai ,Anna Nagar, Madurai- 625020.

Office Timings : 10:00 AM to 7:30 PM 

Product Information

Shipping & Returns

Description

நாடார் வரலாறு கருப்பா...? காவியா...?

நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.

இந்த நூலை  படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.

மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.

நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ?
நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்

எடை: 
நீளம்:
பக்கங்கள்: 140
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.100
SKU: 
ஆசிரியர்: தி. லஜபதி ராய்

 

Shipping:

            Ship all over India. Product will receive you in 1 to 4 days anywhere in India. Shipping via our courier Partners  Fedex ,Delihivery, E.com Express.

Dispatch

              We dispatch the product sending if you ordered before 2 PM.

 

We request you to group your items in one order. It will reduce the slipping cost. We take special care to protect your product. While they are being shipped.

Cancel Policy:

                          You may cancel the order anytime before it  being shipped.

COD facility:

                         COD facility available of order.Please check the home page

Refund Policy:

                       We sent a wrong product or if the product is not working we will send new replacement. In case of repairs we will sent you cash vouchers.

Contact us:

 MAIL TO              :     [email protected]

WHATSAPP NO  :   9003522687, 8344041622

Address:

Meem Step and Shop ,c/o Uae travels services,

16/4 Hajee Sathar Complex, Kuruvikkaran Salai ,Anna Nagar, Madurai- 625020.

Office Timings : 10:00 AM to 7:30 PM 

Naadar Varalaaru Karuppaa? Kaaviyaa? Tamil Book | Faritha